ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் இரண்டாம் தேதி வாக்கு என்னும் மையத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார்.
BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!
Related Posts
“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…
Read moreகுட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…
Read more