சேலம், கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை என அஞ்சப்படுகிறது. மேலும், கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
BREAKING : பயங்கர தீ விபத்து.. 4 பேர் உடல்கருகி பலி…!!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more