நாடு முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் குடியரசு தின விழாவையொட்டி சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பார்வையாளர்களுக்குஅனுமதியில்லை என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#BREAKING: நாடு முழுவதும் இன்று முதல் தடை…. வந்தது உத்தரவு…!!!
Related Posts
8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!
பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…
Read moreகாப்பீடு பாலிசியை விற்பதில் முறைகேடு…. அதிர்ச்சி தகவல்…!!!
ஆன்லைன் காப்பீட்டு விற்பனை தளங்களில் 10ல் 6 நுகர்வோர் நச்சரிப்பு காரணமாக பாலிசியை எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் வீட்டு காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை முகவர்கள் தவறான அணுகு முறையோடு விற்பதாக புகார்…
Read more