காரைக்குடி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி கழனிவாசல் பகுதியில், காரில் வந்தவர்களுக்கும், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இடையே வாகனத்தை முந்தி செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதல் ஆனது. இதில், காரில் வந்தவர்கள் கைத் துப்பாக்கியை காண்பித்து தரையை நோக்கி சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
BREAKING: துப்பாக்கியால் சுட்டு மோதல்…. பெரும் பதற்றம்..!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more