விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கட்சிக்குள் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சரியாக கட்சிப் பணியாற்றாத, சர்ச்சையில் சிக்கிய திருவள்ளூர், சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்களை நீக்கி, புதியவர்களை நியமிக்கவும், புதிய மண்டல பொறுப்பாளர்களை அறிவிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
BREAKING : திமுகவில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம்..? வெளியான தகவல்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more