
தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் இல்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக சதீஷ்குமார் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.