தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடக்க நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் வேலை நேரம் மாற்றம்…. புதிய அதிரடி….!!!!
Related Posts
“இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்றாங்க”… குளிர்காயலாம் என நினைக்கிற தமிழிசைக்கு குளிர் ஜுரம் தான் வரும்… அமைச்சர் சேகர்பாபு..!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டவர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு…
Read more“30 முறை மட்டும் தான் பயன்படுத்தணும்”… கேன் குடிநீரால் வரும் ஆபத்து… உணவு பாதுகாப்புத்துறை கடும் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கோடை விடுமுறை அதிகரித்துவிட்ட நிலையில் குடிநீரின் தேவை என்பதும் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக கேனில் விற்கப்படும் குடிநீர்களுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. அதாவது கேனில் தண்ணீர் அடைக்கப்படும் தேதி மற்றும் காலாவதியாகும் தேதி போன்றவைகளை குறிப்பிட வேண்டும்…
Read more