தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடக்க நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
BREAKING: தமிழ்நாட்டில் வேலை நேரம் மாற்றம்…. புதிய அதிரடி….!!!!
Related Posts
அதிமுக- பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட முதலே ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது…. வானதி சீனிவாசன் காட்டம்..!!
தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது, முருக பக்தர்கள் மாநாட்டின் வெற்றையால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. சிறுபான்மையினர் ஓட்டுக்காக அடிப்படைவாத அமைப்புகளுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவுக்கு மதவாதம் பற்றி பேச உரிமை இல்லை.…
Read moreமதுரை மாநாட்டு தீர்மானத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களே!..உங்களது மதுவிலக்கு மாநாடு என்ன ஆயிற்று?… திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த தமிழிசை..!!
விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் முருக பக்தர்கள் மாநாடு குறித்த விமர்சித்ததை அடுத்து அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக முன்னால் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, மதுரையில் நடந்தது…
Read more