தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வேலூர், திருவாரூர், அரியலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தரமணியில் உள்ள ICDS அலுவலக வாயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
BREAKING: தமிழ்நாடு முழுவதும் இரவில் வெடித்த போராட்டம்…!!!
Related Posts
மாணவர்களே உடனே போங்க….! அரசு கலை கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…
Read moreAPPLY NOW: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…
Read more