தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்கள் மற்றும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட மீன்பிடி பொருட்களை, கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து தென்கிழக்கே 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. பலத்த காயத்துடன் தப்பி வந்த மீனவர்களுக்கு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
BREAKING: தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்…!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more