
தமிழகத்தில் நாளை குரூப் 2 தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி சுமார் 2763 மையங்களில் நாளை காலை 9:00 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் இருக்கும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை வழங்கி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் நாளை பள்ளிகளில் குரூப்2 தேர்வுகள் நடத்துவதற்கு ஏதுவாக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.