தமிழகத்தையே உலுக்கிய பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் பல வருடங்களாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. ஆயுள் தண்டனையை எதிர்த்து முக்கிய குற்றவாளியான யுவராஜ் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் சுவாதி பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் இந்த தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் 10 பேருக்கும் தண்டனை உறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
BREAKING: தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில்…. இன்று வெளியாகும் தீர்ப்பு…!!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more