
மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ. 10,000 2 4%, ரூ. 1 லட்சம் வரை 6% வட்டி வீதத்தில் சிறப்பு கடன் வழங்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும். கால்நடைகள் (ஆடு, மாடு, கோழி) வாங்குவதற்கு ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.