தமிழகத்தில் அடுத்தடுத்த நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கலையரசி மர்ம காய்ச்சலால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக, நேற்றைய தினம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி ஜனனி (19) மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்
Breaking: தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்த பலி…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more