தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
BREAKING: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை…!!!
Related Posts
Big Breaking: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி…!!!
மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக…
Read moreBreaking: முதல்வர் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு…!!!
டெல்லி விமான நிலையத்தில் ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள INDIA கூட்டணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். அப்போது NDA…
Read more