தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!
Related Posts
அரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read moreவெறும் 2 ரூபாயில் விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!
வெறும் இரண்டு ரூபாயில் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 20 இன்று கடைசி நாள் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.…
Read more