நிலவில் தென்துருவத்தில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டரில் இருந்து நேற்று வெற்றிகரமாக வெளியே வந்த ரோவர் இன்று நகரத் தொடங்கியது. நிலவின் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யும் ‘ரம்பா’ கருவியின் செயல்பாடும் தொடங்கியது. இப்படி, லேண்டரில் உள்ள 3 கருவிகளின் இயக்கமும் தொடங்கியுள்ளது.
BREAKING: தனித்து இயங்க தொடங்கியது ரோவர்…!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more