மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை CM மணிஷ் சிசோடியாவை CBI கைது செய்தது. ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிசோடியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, சிசோடியா இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். 8 மணி நேரமாக நடந்த விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
BREAKING: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது…. பரபரப்பு..!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more