தமிழ்நாட்டில் செப்.28, அக்.2ம் தேதி செப்.28ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கியப்பண்டிகையான மிலாடி நபி,, அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தி-க்கு அரசு பொதுவிடுமுறை அறிவித்தது. இந்நிலையில் இந்த 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
BREAKING: டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: பாஜக கூட்டணி தலைவர்களுடன் மோடி ஆலோசனை…!!
NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்…
Read moreBig Breaking: பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி…!!!
மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோடி. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக…
Read more