ஆளுநர் விவகாரம் குறித்து ஜனாதிபதியை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் நேற்று cm ஸ்டாலின் உரையாற்றும்போது ஆளுநர் ரவி பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு நாளை ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர் பேரவை மரபை மீறியது பற்றி புகாரளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
BREAKING: ஜனாதிபதியை சந்திக்கும் திமுக…. வெளியான தகவல்…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more