தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: ஏடிஜிபி ஜெயராமின் கைது உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்….!!
காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…
Read moreBREAKING: ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்…. உச்சநீதிமன்றத்தின் தமிழ்நாடு அரசு தகவல்….!!
காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…
Read more