மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சென்னை வெள்ள நீரில் மிதக்கிறது. இந்த புயல் நேற்று இரவு சென்னையை கடந்துவிட்ட நிலையிலும், விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இப்போதுவரை விடவில்லை. அடுத்த 2 மணி நேரத்திற்கும் (காலை 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
BREAKING: சென்னையில் விடிய விடிய கனமழை…. இன்னும் விட்டபாடில்லை…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more