அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்ததால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். மாறுபட்ட தீர்ப்பு வந்ததால், இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
BREAKING : செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பில் திடீர் திருப்பம்…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more