சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார். ஏற்கெனவே இருமுறை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 3வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!
Related Posts
BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!
கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர் பெரிய…
Read moreBREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more