அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானஅமலாக்கத்துறையின் வழக்கு MP,MLAக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால் விரைவில் இந்த வழக்கு முடிவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் அதிரடி மாற்றம்…!!!
Related Posts
Breaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read moreBREAKING: EMIS இணையதளம் திடீரென முடங்கியது…!!!
பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள்…
Read more