செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி வழக்கின் அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றவும் ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு செந்தில் பாலாஜிக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.
BREAKING: ”செந்தில் பாலாஜிக்கு நிம்மதி” ஐகோர்ட் உத்தரவு…!!!
Related Posts
“இது திட்டமிட்ட சதி”…. விஜய பிரபாகரனை வீழ்த்தியது இவர்தான்… பிரேமலதா பரபரப்பு…!!!
இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வீழ்த்தப்படவில்லை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் இன்று செய்தியாளர்களை…
Read moreADMK-விலிருந்து BJP-க்கு தாவிய பாமக…. முடிவை மாற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும்…??
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது.…
Read more