அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சற்றுநேரத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதால்,ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவிரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். முழு பரிசோதனைக்கு பிறகு இன்று அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது.
BREAKING: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது…!!!
Related Posts
அது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read moreதமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…
Read more