தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: “3 மணி நேரம்”… அந்தரத்தில் தொங்கிய 30 பேர்… பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு…!!!
சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறால் ஒரு ராட்சச ராட்டினம் அந்தரத்தில் தொங்கியது. கிட்டத்தட்ட 30-க்கு மேற்பட்டோர் இந்த ராட்டினத்தில் இருந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சச கிரேன்…
Read moreசூப்பர் ஐடியா…! முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பருப்பு கோதுமை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில…
Read more