சமீபத்தில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை காவலில் எடுத்து விசாரிக்க EDக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரியும், இதை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீத்திமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள மறுத்துள்ள நீதிமன்றம், புதன்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது
BREAKING: கெஜ்ரிவால் கோரிக்கை நிராகரிப்பு….!!
Related Posts
JUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read moreBREAKING: 3 நாட்களுக்கு மேகமலை அருவிக்கு செல்ல தடை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவிக்கு செல்ல மூன்று நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கனமழையால் அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்டத்திற்கு இன்று அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை மையம்.
Read more