டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கூட, கூடுதலாக பணம் வாங்கியதை தட்டிக்கேட்ட மதுபிரியர் தாக்கப்பட்டார். இந்நிலையில், நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தால், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
BREAKING : கூடுதல் விலைக்கு மது விற்றால் சஸ்பெண்ட்…. தமிழகம் முழுவதும் பறந்த சுற்றறிக்கை…!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more