குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக.10ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
இன்று காலை 9.30 மணிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் அதனை தொடர்ந்து மே பத்தாம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 14-ஆம்…
Read moreகலைக் கல்லூரிகளில் கலந்தாய்வு தேதி அறிவிப்பு… மாணவர்களே உடனே பாருங்க…!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியான நிலையில் மாணவர்கள் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு…
Read more