நீலகிரி குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு முதல் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்கனவே எட்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தற்போது பேருந்தி நதியில் சிக்கி இருந்த பாண்டி தாய் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
BREAKING: குன்னூர் கோர விபத்து….. உயரும் உயிரிழப்பு…. சற்றுமுன் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more