நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதிலும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது முதல் சிஏஏ என்று சொல்லப்படும் அச்சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு இத்திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
BREAKING: குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது…!!
Related Posts
இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ செய்தி…!!!
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக்…
Read moreJUST IN: துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் உயிரிழப்பு…. சோகம்!!!
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…
Read more