அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 70200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read moreBreaking: “ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு”.. வாடிக்கையாளர்கள் போல் நாடகமாடி வைர வியாபாரியை கட்டி போட்டு கைவரிசை காட்டிய 4 பேர் கைது…!!!
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைர வியாபாரி. இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் நிலையில் மற்றொரு வியாபாரி சந்திரசேகரிடம் இருந்து வைரம் கேட்டுள்ளார். அதன்படி சுமார் 20 கோடி…
Read more