அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
அன்று முதல்வர் ஸ்டாலின்… இன்று சாட்டை துரைமுருகன்… வீடியோ வெளியிட்ட ஆப்பிரிக்கா பழங்குடியின மக்கள்…. என்னப்பா சொல்றீங்க… படு வைரல்..!!!
ஆப்பிரிக்காவை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை வைத்து நடனமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானது. அவர்கள் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து புகழ்ந்து பாடி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ஆச்சரியமாக பேசப்பட்டது. இந்நிலையில் இதேபோன்று தற்போது…
Read moreBREAKING: “எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை….” திமுக அரசு மீது பாய்கிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!
சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இன்று புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்…
Read more