தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மாவட்ட நிர்வாகங்கள் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அவசர கடிதம் எழுதியுள்ளது. பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும் கனமழை மற்றும் மிக கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மின்தடை, மரங்கள் முடிவு மற்றும் சாலை சேதம் உள்ளிட்ட பணிகளை உடனே கண்டறிந்து தீர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: கனமழை…. தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அரசு அவசர உத்தரவு….!!!!
Related Posts
ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…
Read more“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…
Read more