அதிமுக கொடி மற்றும் பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு ஐ கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டதால் கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை கோரி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவகாசம் வழங்க வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதோடு எத்தனை முறை நேரம் கேட்பீர்கள் என கோர்ட் அதிருப்தியும் தெரிவித்தது.
BREAKING: ஓபிஎஸ்க்கு தடை…. உயர்நீதிமன்றம் உத்தரவு ….!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more