தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
செஞ்ச துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடணும்…! “இல்லனா மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக்…
Read moreபரிதாப நிலையில் திமுக…! “வீடு வீடா சென்று ஆள் சேர்க்குறாங்க”…234 தொகுதிகளுக்கும் சென்று நிச்சயம் இதைத்தான் சொல்வேன்… இபிஎஸ் அதிரடி…!!!!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234…
Read more