தமிழகத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஒருநாள் அரசு பொது விடுமுறை…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு….!!!
Related Posts
போர் பதற்றம்..! பாகிஸ்தானில் இருந்து சென்னையை தாக்க முடியுமா…?
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தற்போது பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களை இந்தியா குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட…
Read moreBreaking: குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு இரண்டு முறை உயர்ந்து 2600 வரையில் அதிகரித்தது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின்…
Read more