ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். சூளுமையாக இருந்த கோவையில் இரண்டு டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளை காரணம் என குற்றம் சாட்டிய அவர், டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கிக் கொடுப்பவர் இபிஎஸ், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளை அடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது என சாடினார்.
BREAKING: “ஏப்.10ம் தேதி DMK – ADMK ஒன்று சேரும்”… பாஜக அண்ணாமலை…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more