தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிக் கல்லூரிகள் அன்றைய தினம் இயங்காது.
BREAKING: ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான்..!!
Related Posts
பாஜகவை பேச எந்த அருகதையும் இல்ல…. செல்வப்பெருந்தகையை விளாசிய தமிழிசை…!!
சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கட்சியின் சாமானிய தொண்டராகவே நான் டெல்லி செல்கிறேன். கூட்டணி பற்றிய பேச்சு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. பாஜக அதிகமாக வாக்கு சதவீதம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.…
Read moreதமிழகத்தில் காலூன்றாத பாஜக…. NDA மீட்டிங்கில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்…!!
பிரதமர் நரேந்திர மோடி வரும் எட்டாம் தேதி நாட்டின் பிரதமராக பதவி ஏற்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் பேசிய பேசுகையில், என்னை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து எம்பிக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். புதிய…
Read more