ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.18,000 ஆக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!
Related Posts
திமுக மூத்த வழக்கறிஞர் மிசா ராமநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார்… நிர்வாகிகள் இரங்கல்…!!!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூரில் மிசா ராமநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக தலைமை கழக தீர்மானக் குழு உறுப்பினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அண்ணா விருதினை பெற்றார். இந்நிலையில்…
Read moreஅரசியலில் களம் இறங்கும் உதயநிதி ஸ்டாலினின் மகன்?… கலைஞர் டிவியில் புதிய பொறுப்பில் இன்பநதி…!!!
தமிழக துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும், இயக்குனர் கிருத்திகாவுக்கும் கடந்த 2002-ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்பநிதி, தன்மையா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இன்பநிதி கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கல்லூரியில்…
Read more