நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் ம.ம.க ஒரு இடம் கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், எந்த தொகுதி கொடுத்தாலும் பரவாயில்லை, திமுக கொடுக்கும் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என அறிவித்துள்ளார். அதனைப் போலவே த.வா.க.வும் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
BREAKING: “உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்”…. ஒரு தொகுதி கேட்கும் மமக..!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreஎல்லாம் நாடகம்… “இங்கே நண்பர்கள்…. அங்கே எதிரிகள்” அண்ணாமலை பேட்டி…!!
ராகுல் காந்தியின் விமர்சனங்களை பொய்யாக்கும் வகையில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், நம்முடைய ஆட்சியை பொருத்தவரை மோடி அவர்கள் வேண்டும் என்ற மனநிலை தான் எல்லா…
Read more