அமைச்சர் உதயநிதி பிப்ரவரி 13ஆம் தேதி நேரில் ஆஜராக பீகாரின் பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கறிஞர் கவுசலேந்திர நாராயணன் தொடர்ந்த வழக்கில், நேரில் ஆஜராகும்படி MP, MLA-க்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
BREAKING: உதயநிதிக்கு நீதிமன்றம் உத்தரவு
Related Posts
10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி…. 50 முறை தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர்.என் ரவி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…
Read more“இனி மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு இவர்களின் கையெழுத்து தேவையில்லை”… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
சென்னை உயர்நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டுள்ளது. அதாவது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மனைவி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அதிகாரி கணவனின் கையெழுத்தை பெற்று வருமாறு கூறியுள்ளார்.…
Read more