ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இபிஎஸ் அணி வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று வழங்கப்படும் என இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது. இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டு நாளை இரவுக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் வழங்கப்படும். மேலும் உறுப்பினர்களின் வேட்பாளர் ஒப்புதல் படிவம் வருகிற திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
Breaking: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை….!!!
Related Posts
புரிஞ்சிகோங்க…. “சொல்வது ஒன்று…. செயல் வேறு” அண்ணாமலை குற்றசாட்டு…!!
மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது குறித்து அண்ணாமலை இவ்வாறு பேசினார். டெல்லியில் மெட்ரோ வேண்டும் என மோடி கேட்கிறார். மெட்ரோ காக ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் இங்கிருக்க கூடிய மத்திய அரசு முதலீடு செய்ய வலியுறுத்தி…
Read moreஇது கலவர அரசியல்… “பிரதமரே இதை முதலில் படிங்க” செல்வப்பெருந்தகை பேட்டி…!!
பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் கலவர அரசியலில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்தவுடன் நரேந்திர மோடி அவர்களும், அவருடைய அமைச்சரவை நண்பர்களும், தலைவர்களும் மீண்டும்…
Read more