இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10 ஆயிரத்தை தாண்டினால் “Work from home”, கொரோனா பகுதிகளை தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய நெருக்கடியில் அரசு இருக்கிறது.
Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?
Related Posts
திடீரென Bank Account -ற்கு வந்த ரூ.9900 கோடி…. குழம்பிப்போன விவசாயி…. என்ன செய்தார் தெரியுமா….???
உத்தரபிரதேசம் மாநிலம் பதோஹி மாவட்டத்தில் வசிக்கும் பானு பிரகாஷ் என்ற விவசாயி பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சோதித்துப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இவருடைய வங்கிக்…
Read moreஅடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…
Read more