கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை இழக்கிறார். மேலும், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதால், அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்பதால் அந்நாட்டு அரசியலில் புயல் கிளம்பியுள்ளது.
BREAKING: இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை…. பரபரப்பு தீர்ப்பு…!!
Related Posts
BREAKING: கல்லாற்றை கடக்க முயன்ற 5 பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு…!!
கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை கடக்க முயன்ற ஐந்து பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். ஆற்றில் சிக்கியவர்களை மீட்க பெரிய குளத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரைந்து உள்ளனர். பெரிய குளத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி விட்டு சின்னுர் பெரிய…
Read moreBREAKING: வாகனங்களில் “மருத்துவர்” என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Read more