தமிழகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம், காலமுறை ஊதியம், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7500 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதனால் இன்று அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரசு எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
BREAKING : இன்று அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்….. தமிழ்நாடு முடங்குகிறது….!!!
Related Posts
BREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more“அதிரடி சரவெடி” முதல்வர் உத்தரவு போட்ட 5 நாளில்…. மாணவியின் வீட்டிற்கு வந்த வெளிச்சம்….!!
சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திருவாரூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் இரண்டாம் இடம் பெற்ற கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி துர்கா தேவியின் வீட்டிற்கு ஐந்து நாட்களுக்குள்ளாக…
Read more