தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read more“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…
Read more