இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்பட இருப்பதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார். பாரத் பெயர் மாற்றம் என்பது வெறும் வதந்தி. இதுபோன்ற வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர், பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது என்று விமர்சித்தார்.
BREAKING: இந்தியாவின் பெயர் மாற்றம் இல்லை…!!
Related Posts
Breaking: குமரியில் நிலநடுக்கம்…. பரபரப்பு தகவல்….!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகவுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின்…
Read moreBREAKING: பாஜக கூட்டணி தலைவர்களுடன் மோடி ஆலோசனை…!!
NDA ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள மோடியின் இல்லத்தில் துவங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்…
Read more