ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் NIA அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . திருப்பதி, கடப்பா மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட பல இடங்களில் முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், அரசியல் இயக்க தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் NIA சோதனை நடத்தி வருகின்றது. அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் NIA தற்போது சோதனை நடத்தி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
BREAKING: ஆந்திராவில் 60 இடங்களில் NIA அதிரடி சோதனை…. பெரும் பரபரப்பு…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more