ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read more“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…
Read more