நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள நிலையில், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது. அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் முறை ரத்து செய்யப்படும். அந்தப் பணி நியமனங்கள் முறைப்படி நடைபெறுவது உறுதி செய்யப்படும் என கூறியுள்ளது.
BREAKING: அரசுப் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது ரத்து… காங்கிரஸ் வாக்குறுதி..!!!
Related Posts
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை 25 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற…
Read moreபடுத்த படுக்கையான மகள்… வருமானமின்றி தவித்த தாய்… கடைசியில் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யற்றின்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு லீலா (77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் ஒரு…
Read more